1873
பால் கொள்முதல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சம்பளம் அவரவர் வங்கி கணக்குகள் மூலமாக மட்டுமே வழங்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார். பயோ மெட்ரிக் முறையில் பணியாளர்...

3748
கடன் வழங்கும் சீன செயலிகள் தொடர்பான வழக்கில், பெங்களூரில் உள்ள 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், அந்நிறுவனங்களுக்கு சொந்தமான வங்கிக்கணக்குகளில் இருந்த 17 கோடி ரூபாய் முடக்கப்பட்டது....

820
950 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் தர வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட விவோ நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளைச் செயல்படுத்த டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. சீனா...

1887
தூத்துக்குடி மாவட்ட அளவில் 8 தனிப்படைகள் அமைத்து போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 206 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிக்கை மூலம் கூறியு...

4007
ஹரியானாவின் மேவாட் கொள்ளையர்கள் தமிழகம் போலவே நாடு முழுவதும் எஸ்.பி.ஐ.வங்கி ஏ.டி.எம். மையங்களில் கைவரிசைக் காட்டியுள்ளதை கண்டுபிடித்துள்ள சென்னை போலீசார், கொள்ளைக்கு பயன்படுத்திய 30 ஏ.டி.எம். கார்ட...



BIG STORY